×

ஆளுநர் ரவியின் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஆளுநர் ரவியின் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அரசியல் செய்யும் விதமாக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்டதாக நினைக்கத் தோன்றுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு 9% பொருளாதார பங்கை தமிழகம் தருகிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நமது வளர்ச்சியை பார்த்து இன எதிரிகளுக்கு கோபம் வருவதே சாதனை எனவும் பேசியுள்ளார்.

The post ஆளுநர் ரவியின் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Legislative ,Assembly ,Chennai ,M. K. Stalin ,Legislative Assembly ,Governor ,Ravi ,India ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...