- ஆளுநர் ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சட்டமன்ற
- சட்டசபை
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- சட்டப்பேரவை
- கவர்னர்
- ரவி
- இந்தியா
- தின மலர்
சென்னை: ஆளுநர் ரவியின் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அரசியல் செய்யும் விதமாக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்டதாக நினைக்கத் தோன்றுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு 9% பொருளாதார பங்கை தமிழகம் தருகிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நமது வளர்ச்சியை பார்த்து இன எதிரிகளுக்கு கோபம் வருவதே சாதனை எனவும் பேசியுள்ளார்.
The post ஆளுநர் ரவியின் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.